மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள்-சார்ள்ஸ்

Posted by - March 24, 2020
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார். யாழில் இன்று…
Read More

யாழில் தாவடி-சுதுமலை வீதியூடான போக்குவரத்துக்குத் தடை!

Posted by - March 24, 2020
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதி ஊடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் 8,152 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கக் கோரிக்கை!

Posted by - March 24, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக நாளாந்தம் தொழில் செய்து வாழ்கின்ற குடும்பங்கள்…
Read More

அலட்சியம் ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்- சீ.வீ.கே.

Posted by - March 24, 2020
கொரோனா வைரஸ் தொடர்பாக அலட்சிய கொண்டிருந்தான அது பெரும் ஆபத்தில் முடியும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டுமென வடக்கு மாகாண…
Read More

சுவிஸ் போதகருடன் பழகியவரின் ஒரு வயது மகனுக்கு கொரொனா?? யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

Posted by - March 23, 2020
யாழ்.செம்மணி பிலதெல்பிய தேவாலயத்தின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததுடன், சுவி ஸ் நாட்டிலிருந்து வந்த பாதிாியாருடன் நெருக்கமாக பழகியவருடைய 1 வயது…
Read More

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தலில்: தாவடி கிராமம் தனியாக முடக்கம்!

Posted by - March 23, 2020
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச்…
Read More

யாழில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் வீட்டுப்பகுதியில் கிருமி நீக்க நடவடிக்கை

Posted by - March 23, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் யாழ்.தாவடி பகுதியில் உள்ள வீடு மற்றும் அவர் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை…
Read More

நோயாளர்களை ‘தனிமைப்படுத்திய’ தேசியத் தலைவரின் மதிநுட்பத்தை நினைவூட்டுகின்றார் முன்னாள் போராளி

Posted by - March 23, 2020
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் செயற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டை தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கடந்த காலத்திலேயே செயற்படுத்தி…
Read More

வடக்கு மாகாணத்திலும் நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!

Posted by - March 22, 2020
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்பட 5 மாவடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை நாளைமறுதினம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6…
Read More

விமானத்தில் வழங்கப்பட்ட உணவுக் கழிவுப் பெட்டிகள் கிளிநொச்சி வீதிகளில்….

Posted by - March 22, 2020
விமான நிலையத்தில் வழங்கப்படும் உணவு பொதிகள் அடைத்துவரும் கழிவுப் பெட்டிகள் கிளிநொச்சி குளத்தின் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக…
Read More