மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் –dr.சத்தியமூர்த்தி

Posted by - April 5, 2020
மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப்…
Read More

வெளிமாவட்டங்களிலுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - April 5, 2020
நாடளாவிய ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் சிக்கி நெருக்கடியில் உள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கு பொறிமுறையொன்றை அமையுங்கள் என…
Read More

இரணைமடுவில் தங்கவைக்கப்பட்ட 172 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

Posted by - April 4, 2020
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர். கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு…
Read More

ஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது!

Posted by - April 4, 2020
வவுனியாவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று மட்டும் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினைக்…
Read More

மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Posted by - April 4, 2020
மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச்…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

Posted by - April 4, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் இன்று நடமாடும் வங்கிச்சேவை

Posted by - April 4, 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமையைக் கருத்திற்கொண்டு,  தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணத்தில் நடமாடும் வங்கிச் சேவையினை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய…
Read More

விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.

Posted by - April 3, 2020
விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம்.
Read More

அரியாலைக்குள் புகுந்த அதிரடிப்படையினர்!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதிகளுக்கு கிருமி தொற்று நீக்கி விசுறும் பணிகளில் அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளனர். அரியாலையில்…
Read More

யாழ்.சிறைச்சாலையிலிருந்து இதுவரை 325 கைதிகள் பிணையில் விடுதலை!

Posted by - April 3, 2020
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இதுவரை 325 கைதிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்…
Read More