பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம்! -அனந்தி எச்சரிக்கை

Posted by - April 6, 2020
இலங்கையில் தற்போதைய நிலைமை தொடருமானால் கொரோனா உயிரிழப்பை விட பல மடங்கு பட்டினிச் சாவுகளை தவிர்க்க முடியாமல் போகலாம் என்று…
Read More

உள்ளுர் உற்பத்திகளே தமிழ் மக்களைக் காப்பாற்றும்- சிவமோகன்

Posted by - April 6, 2020
அரசாங்கத்தின் நிவாரணங்களை முழுமையாக நம்பமுடியாது எனவும் உள்ளுர் உற்பத்திகளே மக்களைக் காப்பாற்றும் என்றும் வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய…
Read More

கொரோனா சந்தேகத்தில் மந்திகைக்கு கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு!

Posted by - April 6, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக…
Read More

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் நடந்த அனர்த்தம்! ஒருவர் பலி!!

Posted by - April 5, 2020
யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாகனங்களை…
Read More

மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் –dr.சத்தியமூர்த்தி

Posted by - April 5, 2020
மக்களை பீதிக்குள்ளாக்க வேண்டாம் என ஊடகங்களிடம் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் தவாடிப்…
Read More

வெளிமாவட்டங்களிலுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும் – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - April 5, 2020
நாடளாவிய ஊரடங்கு காரணமாக வெளிமாவட்டங்களில் சிக்கி நெருக்கடியில் உள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கு பொறிமுறையொன்றை அமையுங்கள் என…
Read More

இரணைமடுவில் தங்கவைக்கப்பட்ட 172 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

Posted by - April 4, 2020
கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர். கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு…
Read More

ஊரடங்கை மீறிய 16 பேர் வவுனியாவில் கைது!

Posted by - April 4, 2020
வவுனியாவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று மட்டும் 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தினைக்…
Read More

மன்னாரில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

Posted by - April 4, 2020
மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 105 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச்…
Read More

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

Posted by - April 4, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More