மன்னார் தாழ்வுபாடு தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

Posted by - April 25, 2020
மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இன்மையால் மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார்…
Read More

யாழில் திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார்

Posted by - April 25, 2020
யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட…
Read More

பக்கெட்டுகளில் அடைத்து கசிப்பு விற்பனை – இரண்டு பேர் கைது!

Posted by - April 25, 2020
கசிப்பினை பக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார்  கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான முறையில்…
Read More

யாழில் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் – அரசாங்க அதிபர்

Posted by - April 25, 2020
ஊரடங்கு சட்ட நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு!

Posted by - April 25, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தொண்டைமானாறு கடற்கரையில் சடலமாக மீட்பு
Read More

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை விரைவில் உறவினர்களுடன் சேர்ப்பது கட்டாயம்- வைத்தியர் சத்தியமூர்த்தி

Posted by - April 24, 2020
வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…
Read More

ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை- கிளி. அரசாங்க அதிபர்

Posted by - April 24, 2020
ஆனையிறவு ஊடான போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி…
Read More

வட தமிழீழ தொழில் முயற்சியாளர்கள் தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும்!

Posted by - April 24, 2020
வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர்…
Read More

வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

Posted by - April 24, 2020
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று (24) காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினையடுத்து விரைந்து…
Read More

யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் டீசல் திருடிய நால்வர் கைது

Posted by - April 24, 2020
யாழ்ப்பாணம் கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பேருந்துகளில் டீசல் திருடப்பட்ட சம்பவத்தில் 4…
Read More