குடத்தனையில் அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் ஆஜராகின்றார் சட்டத்தரணி சுகாஷ்

Posted by - May 1, 2020
வடமராட்சி குடத்தனையில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

யாழில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் மூவர் குணமடைந்தனர்!

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து…
Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல்.-காணொளி

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை…
Read More

அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க உறுதியேற்போம்- செல்வம் அடைக்கலநாதன்

Posted by - May 1, 2020
தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என சிறிலங்காவின்…
Read More

உலகில் அருகிவரும் ஆமை இனமான ‘புலி ஆமை’ திருமலை கடலில் கரையொதுங்கியது!

Posted by - May 1, 2020
உலகில் அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான ‘புலி ஆமை’ இனத்தினைக் சேர்ந்த கடல் ஆமை ஒன்று தென் தமிழீழம் திருகோணமலை…
Read More

வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்களுக்கு விடுமுறை கோரிக்கை!

Posted by - May 1, 2020
வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர்…
Read More

வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் பாணின் விலை அதிகரிப்பு!

Posted by - May 1, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழில் மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

Posted by - April 30, 2020
யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் விசாரணை! 

Posted by - April 30, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று (30) விசாரணை…
Read More

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு அதிரடி உத்தரவை வழங்கிய நீதிமன்றம்

Posted by - April 30, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600…
Read More