யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது அதிகாரங்களை பதில் முதல்வரிடம் கையளித்தார்

Posted by - May 16, 2020
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவதற்காக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர்  இ. ஆர்னோல்ட்,   இரண்டு மாதங்களுக்கு பின்பு நேறறையதினம்…
Read More

மே 18ஐ நெஞ்சில் நிறுத்த வாருங்கள்-மாவை

Posted by - May 15, 2020
“ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு இனம் தங்கள் தேசத்தின் விடுதலைக்காக திடசங்கற்பம் கொண்ட மக்கள் இலங்கையிலும், உலகில் எங்கிருந்தாலும் மே 18ம் நாளை…
Read More

பெண் போராளிகளின் படங்களைத் தாங்கிய நிகழ்வு- ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் வாக்குமூலம் வழங்கினர்

Posted by - May 15, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார்…
Read More

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

Posted by - May 15, 2020
யாழில்  டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா…
Read More

இரண்டு தடவைகள் ஆர்என்ஏ மூலக்கூறு இல்லையாயின் வீடு செல்லலாம்!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணடைந்த ஐவருக்கு இப்போதும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட விடயம் தொடர்பில் யாழ் போதனா…
Read More

யாழில் குணமடைந்தோருக்கு மீண்டும் தொற்று!

Posted by - May 15, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 6 பேரில் 5 பேருக்கு இப்போதும் கொரோனா தொற்று பாதிப்பு…
Read More

தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம்!

Posted by - May 15, 2020
தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவுநாளைதமிழ் தேசம் எதிர்வரும் மேமாதம் 18ஆம் திகதிஅனுட்டிக்கவுள்ளது. ஆழமாகிவரும்இராணுவமயமாக்கல்,அச்சுறுத்தும் கொரோனோவுக்குமத்தியில் நாம் இம்முறை இந்தநினைவுநாளைஅணுகவேண்டியுள்ளது.
Read More

ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

Posted by - May 15, 2020
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோர் விசாரணை ஒன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.…
Read More

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞனை பார்வையிட்டார் கஜேந்திரகுமார்!

Posted by - May 15, 2020
யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்குச் சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More