யாழில் குணமடைந்தோருக்கு மீண்டும் தொற்று!

278 0

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய 6 பேரில் 5 பேருக்கு இப்போதும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நேற்று (14) தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களை இரண்டு வாரங்களுக்கு சுய தனிமையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.