கிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Posted by - June 1, 2020
கிளிநொச்சியில் 84.4 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் நிதி…
Read More

திருநெல்வேலி பொதுச் சந்தை வழமைக்கு திரும்பியது!

Posted by - June 1, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள்…
Read More

கொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க தயக்கம்

Posted by - June 1, 2020
யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் ஒரு மணி…
Read More

பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை – விக்னேஸ்வரன் சாடல்

Posted by - June 1, 2020
தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அவ்…
Read More

யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

Posted by - June 1, 2020
20 ஆம் நூற்றாண்டின் ‘தமிழ் கலாச்சார இனப்படுகொலை’ என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு…
Read More

மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

Posted by - May 31, 2020
மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும்…
Read More

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பாலை மரக்குற்றிகள் மீட்பு!

Posted by - May 31, 2020
முல்லைத்தீவு -மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருமளவு பாலை மரக்குற்றிகள் மீட்க்கப்பட்டுள்ளன.
Read More

திருகோணமலையில் மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

Posted by - May 31, 2020
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரவெவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

வாழைச்சேனையில் மோட்டர் குண்டு மீட்பு

Posted by - May 31, 2020
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில், பாவிக்க முடியாத நிலையில், கைவிடப்பட்டிருந்த  மோட்டார் குண்டொன்று, இன்று (31) மீட்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More