மன்னார் மாவட்ட செயல் திட்ட உதவியாளர்கள் தமது நியமனத்தை மீள வழங்க கோரி மகஜர் கையளிப்பு!

Posted by - June 30, 2020
தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்…
Read More

சர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்

Posted by - June 30, 2020
இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய…
Read More

யாழில் கைபேசிகளை திருடும் கும்பலுக்கு மறியல்!

Posted by - June 30, 2020
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை இன்று (30) வரை விளக்கமறியலில்…
Read More

மட்டக்களப்பில் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனம் கிடைக்குமாம்

Posted by - June 30, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள்…
Read More

சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்

Posted by - June 30, 2020
சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More

தேர்தல் அரசியலால் திசை மாற வேண்டாம் – தமிழ் மக்கள் பேரவை

Posted by - June 29, 2020
“மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது…
Read More

கிளிநொச்சி வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்!

Posted by - June 29, 2020
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால்…
Read More

இன அழிப்பு தீர்மானத்தை சர்வதேச ரீதியாக நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம்!

Posted by - June 29, 2020
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கான சர்வதேச யுத்த குற்ற விசாரணையை, அரசியல் தீர்வு வரப்போகின்றது என்ற கானல் நீரைக் காட்டி மழுங்கடித்தவர்கள் நாம்…
Read More

முகக்கவசத்தில் விக்னேஸ்வரனின் உருவப்படம்

Posted by - June 29, 2020
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி. பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
Read More

மக்கள் என்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவேன்- குணசீலன்

Posted by - June 29, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…
Read More