நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்!

Posted by - July 2, 2020
பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த…
Read More

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித்

Posted by - July 2, 2020
மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று…
Read More

நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்

Posted by - July 2, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள்…
Read More

ஆயுதம் தாங்கிய இளைஞரின் படம் முகநூலில் பதிவேற்றிய இளைஞர் ரி.ஐ.டி. விசாரணையில்

Posted by - July 2, 2020
ஆயுதம் தாங்கிய ஒருவரின் படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவைச்…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - July 2, 2020
75 கள்ள வாக்குகள் ;போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட…
Read More

மட்டக்களப்பில் ரி- 56 ரக துப்பாக்கிகள் மீட்பு

Posted by - July 1, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் கிராமம் பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு…
Read More

சிறையிலிருந்த நபரின் மலவாயிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் மீட்பு

Posted by - July 1, 2020
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து 4 பக்கெட்டுக்கள் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Read More

ஓமந்தை பிரதேச செயலகம் வவுனியாவுக்கு அத்தியாவசியமானது – சத்தியலிங்கம்

Posted by - July 1, 2020
ஓமந்தை பிரதேச செயலகம் வவுனியா மாவட்டத்துக்கு மிக முக்கிய தேவையொன்று. அதனால்தான் ஓமந்தை பிரதேச செயலகம் தேவை என்ற முன்…
Read More

யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - July 1, 2020
பொதுத் தேர்தல் தொடர்பாக  இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More