நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்

Posted by - May 18, 2018
நந்திக்கடலில் உயிர் நீர்த்த மக்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்துாவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின்…
Read More

அந்தணர் ஒன்றியத்தால் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு

Posted by - May 18, 2018
முள்ளிவாய்க்கால்நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசமேங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில்வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் இன்று குருமண்காடு சித்தி விநாயகர்ஆலயத்தில்…
Read More

இசைப்பிரியாவின் தாய் கண்ணீருடன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Posted by - May 18, 2018
இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட அநீதி முழு உலக நாடுகளுமே அறியும். இந்நிலையில், இசைப்பிரியா குறித்த திரைப்படத்தை வெளியிடவேண்டாம் என இசைப்பிரியாவின் தாய்…
Read More

யாழில் கோர விபத்து!

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன் போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி நெடுஞ்சாலையில்…
Read More

இயற்கையும் இருள சோகமயமான முள்ளிவாய்க்கால் மண்ணில் விண் அதிர கதறி அழுத உறவுகள்!

Posted by - May 18, 2018
தமிழினத்தின் வலிகளை சுமந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், இறுதி யுத்தத்தில்…
Read More

முல்லை இராணுவ சிலைக்கு மக்கள் செய்த காரியம்! அதிர்ந்து போன இராணுவம்

Posted by - May 18, 2018
முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவத்தின் யுத்த வெற்றி சின்னத்துக்கு நபரொருவர் செருப்பை கழற்றி எறுந்தமையால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.…
Read More

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் பல்கலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி

Posted by - May 18, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று…
Read More

தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்

Posted by - May 18, 2018
தமிழின படுகொலை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் அனைத்து மக்களையும் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஒன்றுகூடுமாறு வடமாகாண சபை கோரிக்கை…
Read More

பரந்தன் பூநகரி வீதியில் தலைகீழாக கவிழந்த வாகனம்!!

Posted by - May 17, 2018
யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக…
Read More