அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம்- சுரேஷ் பிறேமசந்திரன்

Posted by - July 7, 2020
அரசியல் தீர்வுக்கு ஆணை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கம்பரெலியவைக் கூறி வாக்குக் கேட்கும் அவலம் என முன்னாள் நாடாளுமன்ற…
Read More

புதுக்குடியிருப்பில் மனித எச்சங்கள் ; அகழ்வுப் பணிகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று நடைபெறும்

Posted by - July 7, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.
Read More

பல தலைவர்களின் உழைப்பால் உருவான வீடு எம்.ஏ.சுமந்திரனால் இன்று இடிக்கப்படுகின்றது- ஐங்கரநேசன்

Posted by - July 6, 2020
வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும் வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்றுஅணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல…
Read More

விடுதலைப்புலிகளின் மேடையில் புலிகளை ஆதரித்து தான் பேசிய ஆதாரங்கள் எங்கே?

Posted by - July 6, 2020
விடுதலைப்புலிகளின் மேடையில் புலிகளை ஆதரித்து தான் பேசிய ஆதாரங்கள், எந்த காணாெளிகள் இருந்தாலும் அதனை வெளியிடுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு…
Read More

யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது

Posted by - July 6, 2020
யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு…
Read More

தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டுகளுக்கு வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம்!

Posted by - July 6, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் செயற்பாட்டுக்கு எதிராக வெல்லாவெளி பிரதேசசபை அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன்…
Read More

வட்டுக்கோட்டையில் இருவர் கைது!

Posted by - July 6, 2020
வட்டுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More

மருதனார்மடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிப்பு!

Posted by - July 6, 2020
மருதனார்மடம் – கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். வலிகாமம் வலயக்…
Read More

குருமன்காட்டில் புதிதாக இராணுவச் சோதனை சாவடி

Posted by - July 6, 2020
வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று (திங்கட்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும்…
Read More

மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது கூட்டமைப்பினாலேயே என்கிறார் சுரேந்திரன்

Posted by - July 6, 2020
அண்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில்…
Read More