சிறிலங்காவில் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!

Posted by - July 9, 2020
சிறிலங்கா போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள்  இன்று (வியாழக்கிழமை)  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா சாலையில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு…
Read More

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் தடைகளை மீறி அஞ்சலி!

Posted by - July 9, 2020
நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிசார் தடைகளை ஏற்படுத்திய…
Read More

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா…
Read More

சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

Posted by - July 9, 2020
சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று,…
Read More

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - July 9, 2020
புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்-25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம்…
Read More

ஏ-35 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு!

Posted by - July 9, 2020
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு…
Read More

வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது!

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…
Read More

வெற்றிலைக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி; 13 பேர் கைது!

Posted by - July 9, 2020
   யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 13 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.…
Read More

அம்பாறையில் இலவச கையேடுகள் வழங்கி வைப்பு!

Posted by - July 9, 2020
தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 100 இலவச கையேடுகள் அண்மையில்…
Read More