ஆட்சியை மாற்றியே சம்பூரை மீட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - July 14, 2020
சம்பூர் நிலங்களை கடந்த அரசாங்கம் அனல் மின் நிலையம் என்ற போர்வையில் கபளீகரம் செய்திருந்த பொழுது எமது மக்கள் வழங்கிய…
Read More

வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி

Posted by - July 14, 2020
திருகோணமலை நிலாவெளி பகுதியில், லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குடும்பஸ்தார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

கிளிநொச்சி வாழ் மக்களுக்கு சுகாதாரப் பகுதியினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - July 14, 2020
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியிலுள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்…
Read More

கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் கல்விபயிலும் மாணவிக்கு கொரோனா?

Posted by - July 14, 2020
யாழ் பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்விபயிலும் மாணவியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள்

Posted by - July 14, 2020
நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும்…
Read More

யாழ். வந்த பொலனறுவை வாசிக்கு கொரோனா அறிகுறி; தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தல்

Posted by - July 13, 2020
யாழ்ப்பாணத்துக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த பொலனறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில்…
Read More

வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவிற்கு எச்சரிக்கை!

Posted by - July 13, 2020
வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்.ஜி.ரி என்ற…
Read More

பிளாஸ்ரிக் பாவனைகள் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது – க. மகேசன்

Posted by - July 13, 2020
பிளாஸ்ரிக் பாவனைகள் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது   என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தாக வேண்டும் – சம்பந்தன்

Posted by - July 13, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தினை கடுமையாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
Read More