தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

Posted by - July 31, 2020
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம்…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் இருந்த 70 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - July 31, 2020
யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில்…
Read More

புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க சதி முயற்சி

Posted by - July 31, 2020
புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள்…
Read More

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

Posted by - July 30, 2020
எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின்…
Read More

புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மன்னார் மாவட்டத்திலும் வாக்களிப்பு

Posted by - July 30, 2020
கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளினால் புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மன்னார் மாவட்டத்திலும் வாக்களித்து வருவதாக தொடர்ச்சியாக…
Read More

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி காண்டீபன்(காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி காண்டீபன்…..
Read More

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ் (காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ்………..
Read More

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்……………..
Read More