கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் தந்தை காலமானார்!

Posted by - August 1, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் (துரைசிங்கம் புஸ்பகலா) தந்தையார் கணபதிப்பிள்ளை துரைசிங்கம் நேற்றுக் காலமானார்.…
Read More

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த தாய் !

Posted by - August 1, 2020
சவுதி அரேபியாவில் இருந்து, நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியான தாயார் நேற்று (வெள்ளிக்கிழமை) குழந்தையை பிரசவித்துள்ளார்.…
Read More

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனா இல்லை

Posted by - August 1, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்…
Read More

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - August 1, 2020
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் கொள்ளை சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளதாக…
Read More

சம்மாந்துறையில் பிரச்சார கூட்டத்திற்கு துப்பாக்கி எடுத்து வந்தவர் கைது

Posted by - August 1, 2020
றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக கைதான சந்தேக நபரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை…
Read More

பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!- மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்

Posted by - August 1, 2020
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபடவேண்டுமென மட்டக்களப்பு மறைமாவட்ட…
Read More

தேர்தலில் பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமையினை சரியாக பயன்படுத்த வேண்டும்!

Posted by - August 1, 2020
பாராளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தலில்…
Read More

புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - August 1, 2020
புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்…………………………….
Read More

சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களை தெரிவு செய்க!

Posted by - July 31, 2020
பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகட்கூறுபவர்களையும் தெரிவுசெய்ய…
Read More

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் க.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 31, 2020
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண…
Read More