கிளிநொச்சியில் வியாபார நிலையங்களுக்கு சீல் வைப்பு – மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

Posted by - August 25, 2020
கிளிநொச்சி பொதுச்சந்தையில் சில வியாபார நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள…
Read More

யாழில் கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் முன்னெடுப்பு

Posted by - August 25, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க…
Read More

இனங்களுக்கு இடையே புரிந்துணர்வை உருவாக்கக் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும்

Posted by - August 24, 2020
9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.
Read More

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - August 24, 2020
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று காணி ஒன்றில் புதையுண்டிருந்த…
Read More

ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு!

Posted by - August 24, 2020
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான…
Read More

நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் முறையீடு!

Posted by - August 24, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று (24) மகஜர் கையளித்தனர்.
Read More

வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் பலி!

Posted by - August 23, 2020
மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More