இன்று தேரேறுகிறான் அன்னதான கந்தன் செல்வச் சந்நிதியான்

Posted by - September 1, 2020
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று  காலை இடம்பெறவுள்ளது.
Read More

அச்செழு பாடசாலை நிர்வாகச் சீர்கேடு; வடக்கு ஆளுநரிடம் முறையீடு

Posted by - September 1, 2020
அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக்…
Read More

முல்லைத்தீவில் பொது நோக்கு மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த 3 பிள்ளைகளின் தந்தை

Posted by - August 31, 2020
முல்லைத்தீவு தீர்த்தக்கரை கிராமத்தில் உள்ள பொது மண்டபத்தில் அதே இடத்தை சேர்ந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துள்ளார்..
Read More

நல்லூர் சந்திரசேகர பிள்ளையார் நிகழ்த்தும் அதிசயம்: குவியும் பக்தர்கள்

Posted by - August 31, 2020
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம்…
Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் ‘ஐஸ்’ மழை: பல வீடுகள் சேதம்

Posted by - August 31, 2020
நேற்று (30) மாலை 3.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் மேற்கு மற்று கிழக்கு பகதிகளில் மழையுடன் கூடிய புயல் காற்று வீசியுள்ளதுடன்…
Read More

அல்வாயில் கணவனால் தீயிட்டு கொழுத்தப்பட்ட 22 வயது மனைவி மரணம்

Posted by - August 31, 2020
கணவனால் தீயிட்டு கொழுத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளம் பெண் 27 நாட்கள் சிகிச்சையின் பின்…
Read More

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்புப் பேரணி

Posted by - August 31, 2020
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால்கள் எற்பாடு…
Read More

முல்லைத்தீவில் உயிர்களைக் காவுகொள்ளும் வீதியோர மரங்கள்

Posted by - August 31, 2020
முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக…
Read More

சர்வதேசமே மௌனம் காப்பது ஏன்? – மன்னாரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - August 31, 2020
சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள்…
Read More

அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக போராட்டம்

Posted by - August 31, 2020
யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர்…
Read More