இளவாலை வடக்கில் வெடிபொருட்கள் சில கண்டுபிடிப்பு

Posted by - September 23, 2020
இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

அம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு

Posted by - September 22, 2020
அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளது.
Read More

நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ரூபவதி கேதீஸ்வரன்………..

Posted by - September 22, 2020
நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்கள், தேவையுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…
Read More

கிளிநொச்சியில் பலத்த காற்று-8 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் பாதிப்பு

Posted by - September 22, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றினால் 8 குடும்பங்களை சேர்ந்த 33பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ…
Read More

சுமணரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

Posted by - September 22, 2020
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கியதைக் கண்டித்தும் தமிழர் பாரம்பரிய காணிகளை புராதன…
Read More

கடற்படைத் தளத்தில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றியவர் மாணவியை துஸ்பிரயோகம் ; நீதிமன்று அதிரடி உத்தரவு

Posted by - September 22, 2020
திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்திற்கு அருகில் உள்ள பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய…
Read More

மன்னார் நகரசபையின் 31 அமர்வில் உறுப்பினர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது

Posted by - September 22, 2020
மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதி இன்றி மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை அகற்றுவது…
Read More

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிரான தடை நீடிக்குமா? 24 ஆம் திகதி தீர்ப்பு

Posted by - September 22, 2020
தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால்
Read More

தியாகி திலீபனின் நினைவு ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது?

Posted by - September 22, 2020
ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி
Read More

சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது

Posted by - September 22, 2020
“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக்…
Read More