தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிரான தடை நீடிக்குமா? 24 ஆம் திகதி தீர்ப்பு

261 0

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்படும் என யாழ். நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.