சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு நாள்

Posted by - October 19, 2020
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.…
Read More

அக்கரைப்பற்றில் கிணறு ஒன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

Posted by - October 19, 2020
அம்பாறை அக்கரைப்பற்று பஸ்டிப்போ வீதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ஒரு ரி 81 ரக துப்பாக்கி 30 ரவைகள்…
Read More

யாழில் கொரோனா மருத்துவ நிலையம்-பருத்தித்துறை பேருந்து நடத்துனருக்கே முதலாவது சிகிச்சை

Posted by - October 19, 2020
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ நிலையத்தில், கொரோனா வைரஸ்…
Read More

கச்சாயில் கைக்குண்டு வைத்திருந்ததாக ஒருவர் கைது!

Posted by - October 19, 2020
சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர்…
Read More

தனிமை மையத்தில் மூவருக்கு தொற்று; வவு. வைத்தியசாலை பிரிவு முடக்கம்!

Posted by - October 19, 2020
வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20 ஆவது நினைவு தினம்

Posted by - October 19, 2020
 சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20  ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ். ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இன்று…
Read More

மன்னாரில் சட்ட விரோதமாக கடத்த தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதி உலர்ந்த கடலட்டைகள் மீட்பு

Posted by - October 19, 2020
மன்னார் புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியில் இருந்து கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 335 கிலோ கிராம் எடை…
Read More

விக்கினேஸ்வரனை நேற்றிரவு அதிரடியாகச் சந்தித்தார் மாவை

Posted by - October 19, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின்…
Read More