யாழ். நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து துப்பாக்கி மீட்பு

Posted by - November 16, 2025
யாழ். நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு…
Read More

மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

Posted by - November 15, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் சாள்ஸ் மண்டப வளாகத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள்…
Read More

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

Posted by - November 15, 2025
யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச…
Read More

முல்லைத்தீவு தனியார் காணியில் ஆயுத அகழ்வு பணிகள் !

Posted by - November 15, 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More

மட்டக்களப்பில் கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted by - November 15, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read More

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது!

Posted by - November 15, 2025
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 05 பேர் கொண்ட கும்பல் ஒன்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்!

Posted by - November 15, 2025
செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்

Posted by - November 15, 2025
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (14) காலை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பலர்…
Read More

வட்டுக்கோட்டையில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Posted by - November 15, 2025
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 25 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மரக்குற்றிகள் நேற்றையதினம் (13.11.2025) மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்…
Read More

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் சந்தேகநபர் கைது!

Posted by - November 15, 2025
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More