குரோதி வருடப்பிறப்பு – நல்லூரில் சிறப்பு பூஜை

Posted by - April 14, 2024
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இன்று காலை விசேட…
Read More

தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள்

Posted by - April 14, 2024
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
Read More

தமிழரசு அலுவலகத்தில் கைவிசேடம்!

Posted by - April 14, 2024
அரசியல் இழுபறிகள் மத்தியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றிருந்தது.கைவிசேடம் மற்றும்…
Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் சற்று முன் பாரிய விபத்து: பலர் காயம்

Posted by - April 14, 2024
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
Read More

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - April 14, 2024
சித்திரை புதுவருடத்தினமான ஞாயிற்றுக்கிழமை (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்கள்…
Read More

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – சிறீதரன்

Posted by - April 14, 2024
தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு பொது தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…
Read More

யாழ்.நகரின் தூய்மை குறித்து ஆராய திடீர் கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்

Posted by - April 14, 2024
யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
Read More

யாழ் மாவட்டத்தின் விளையாட்டு துறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

Posted by - April 14, 2024
யாழ் மாவட்டத்தின்  விளையாட்டு துறையில் தேசிய தரத்திலான தகுதியுடன் வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை இல்லாமையால் விளையாட்டு துறை தரத்தில்…
Read More

திருகோணமலையில் கால்நடையுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இருவர் படுகாயம்

Posted by - April 13, 2024
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Read More

கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்

Posted by - April 13, 2024
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Read More