மன்னார் மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு அடம்பன் பிரதேசம்.

Posted by - November 18, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க்…
Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக்கப்படாமல் சட்டப்படி நடவடிக்கை தேவை

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே…
Read More

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

Posted by - November 17, 2025
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.
Read More

இந்தியா செல்கிறார் சிறிதரன் எம்.பி

Posted by - November 17, 2025
இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார்.
Read More

திருகோணமலை கடற்கரையில் நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது

Posted by - November 17, 2025
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து…
Read More

மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3…
Read More