நிவாரணம் வழங்க விசேட பொறிமுறை தேவை- மஹிந்த

Posted by - April 6, 2020
நாட்டின் அவசர சூழ்நிலையைப் பயன்படுத்தி பிரசார நடவடிக்கையாக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் ஈடுப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள்…
Read More

திம்புள்ள பகுதியில் வாகனம் குடைசாய்ந்து விபத்து!

Posted by - April 6, 2020
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் கெப் ரக வாகனம் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.…
Read More

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வம்

Posted by - April 6, 2020
யுத்தத்தின் போது ‘செல்’ துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - April 6, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 175 ஆக அதிகரிப்பு

Posted by - April 5, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டம் கொழும்பு

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகளவு நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது. இன்றய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும்…
Read More

ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்

Posted by - April 5, 2020
மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல்…
Read More

அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - April 5, 2020
அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு

Posted by - April 5, 2020
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான காலம் அறிவிப்பு – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Posted by - April 5, 2020
அரச மற்றும் தனியார் இரண்டு துறை ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலப்பகுதியாக நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 10 ஆம்…
Read More