வேறு மாவட்டங்களுக்கு செல்வோர் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என எச்சரிக்கை!

Posted by - April 9, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என பிரதி…
Read More

நாளையும் மருந்தகங்களைத் திறக்க அனுமதி

Posted by - April 9, 2020
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளைய தினமும்(வெள்ளிக்கிழமை) திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரிப்பு!

Posted by - April 9, 2020
இலங்கையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 என…
Read More

கொரோனாவுக்கு அச்சமின்றி பூண்டுலோயாவில் கூடிய மக்கள் ; எப்போது விழிப்படைவார்கள் ?

Posted by - April 9, 2020
ஊரடங்குச்சட்டம் இன்று காலை தற்காலிகமாக தளர்த்தப்பட்டதையடுத்து, கொத்மலை, பூண்டுலோயா நகருக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
Read More

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி!

Posted by - April 9, 2020
கொரோனாவிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள்…
Read More

தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு!

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து…
Read More

காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்க வேண்டும்: காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

Posted by - April 9, 2020
தற்போதைய நெருக்கடி நிலையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கான முறையான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என…
Read More

தாயின் வயிற்றிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் — சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Posted by - April 9, 2020
கொரோனா வைரஸ் காரணமாக புதிதாக பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலேயே குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றும்…
Read More

அரச அதிகாரிகளுக்கு விசேட காப்புறுதி

Posted by - April 9, 2020
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று தொடர்பாக, இலங்கை…
Read More

சந்தேகத்துக்கிடமான நோயாளர்களுக்கு நான்கு வைத்தியசாலைகள்

Posted by - April 9, 2020
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்…
Read More