கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் பரிந்துரை!

Posted by - April 10, 2020
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால்…
Read More

மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல்

Posted by - April 10, 2020
மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில்…
Read More

கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி

Posted by - April 10, 2020
நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள…
Read More

’குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை மேலும் தாமதிக்க வேண்டாம்’

Posted by - April 10, 2020
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத்திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டுமென, அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள்…
Read More

உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு ஜனாதிபதி வேண்டுகோள்

Posted by - April 10, 2020
இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர்…
Read More

புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது

Posted by - April 10, 2020
சித்திரைப் புத்தாண்டின் கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல…
Read More

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Posted by - April 10, 2020
நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், பிலியந்தலை, இரத்மலானை உள்ளிட்ட பொருளாதார மத்திய…
Read More

மாவட்டங்களை ஊடறுத்து பயணிப்போருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கை!

Posted by - April 10, 2020
நாடளாவிய ரீதியில் தொடரும் ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வோர் இன்று முதல் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு…
Read More

கைதியொருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்

Posted by - April 9, 2020
கராப்பிட்டிய வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Read More

’கொரோனா தொற்றில் 80 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள்’

Posted by - April 9, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் 80 பேர், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைதந்தவர்கள் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,…
Read More