ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Posted by - April 12, 2020
ஜாஎல – சுதுவெல்ல பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல –…
Read More

இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - April 12, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நெருங்கிய பழகிய முதல் தரப்பினர்களை மட்டுமில்லாமல் இரண்டாவது மற்றும் மூன்றாவது தரப்புக்களையும் பரிசோதனை…
Read More

நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றது ஒரு தொகை இன்சுலின் மருந்து!

Posted by - April 12, 2020
ஒரு தொகை இன்சுலின் மருந்து நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. நாளை(திங்கட்கிழமை) இந்த மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின்…
Read More

மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானம்

Posted by - April 12, 2020
விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நுவரெலியா மற்றும் தம்புள்ளை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள்…
Read More

மருந்து துண்டு இல்லாமல் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம்

Posted by - April 12, 2020
வைத்தியர்களின் பரிந்துரையும் மருந்து துண்டு இல்லாமல் மக்களுக்கு எந்தவகையிலும் மருந்துகளை விநியோகிக்க வேண்டாம் என சகல மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் ஆலோசனை…
Read More

பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ள விடயம்

Posted by - April 12, 2020
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக குறித்த அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்
Read More

வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரம்-ரணில்

Posted by - April 12, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டம்

Posted by - April 12, 2020
நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டினை போக்குவதற்கு வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை பலப்படுத்த அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.…
Read More

பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ள விடயம்

Posted by - April 12, 2020
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக குறித்த அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More