பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ள விடயம்

274 0

ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக குறித்த அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவார்கள் ஆயின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.