வித்தியா படுகொலை வழக்கு – வழக்குத் தொடுநர் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 3, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய…
Read More

வித்தியா கொலை வழக்கு – சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - August 3, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர். சந்தேகநபர்களுக்கு சிறைச்சாலை பாதுகாப்பு…
Read More

அமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு

Posted by - August 3, 2017
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த…
Read More

வட்டரக்க விஜித்த தேரர் விளக்கமறியலில்

Posted by - August 3, 2017
கைது செய்யப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக்க விஜித்த தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் இந்த…
Read More

யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகள்! சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

Posted by - August 3, 2017
 புலம்பெயர் புலி செயற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகள் போன்று யாழ்ப்பாணம் செல்வதாக சிங்கள ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும்…
Read More

வித்தியா வழக்கு – குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரி சாட்சியம்

Posted by - August 2, 2017
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், 12 ஆவது…
Read More

அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் விக்னேஸ்வரன் உறுதியளிப்பு!

Posted by - August 2, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் தாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்…
Read More

வடமராட்சியில் 13 இளைஞர்கள் அதிரடி கைது ; மீண்டும் பதற்ற சூழ்நிலை

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி…
Read More

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் வாக்கு மூலம்  

Posted by - August 2, 2017
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்து, வாக்கு மூலம் அளிக்க முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான…
Read More

சுமந்திரன் மீதான கொலை வழக்கு ; சூத்திரதாரியை நாடுகடத்த மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியா பயணம்

Posted by - August 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த  இலங்கையில் இருந்து புலனாய்வு…
Read More