தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும்!

Posted by - February 22, 2025
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக…
Read More

புதிய அரசியலமைப்பு வரைவு குறித்து உரிய நேரம் வரும்போது கலந்துரையாடலாம் !

Posted by - February 22, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி,…
Read More

சமூக புதைகுழியை மறைக்குமுகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா ?

Posted by - February 21, 2025
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை…
Read More

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல் பதிவு – யாழ். ஊடகவியலாளர்களிடம் 06 மணி நேர விசாரணை

Posted by - February 21, 2025
“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி…
Read More

தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று Landau நகரபிதாவைச் சந்தித்தனர்.

Posted by - February 21, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று (21.02.2025)லண்டோ நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,லண்டோ நகரபிதாவுடன் சந்திப்பினை…
Read More

இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 20, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய, 8ஆம் நாள் ஈருருளி பயணம் யேர்மனியின் டில்லிங்கன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. dillinen நகரில்…
Read More

முன்னாள் எம்.பி கஜேந்திரனுக்கு பொலிசார் வாக்கு மூலம் பெற அழைப்பு

Posted by - February 20, 2025
தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…
Read More

ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 19, 2025
ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.
Read More

Posted by - February 19, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன…
Read More

தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது!

Posted by - February 19, 2025
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை…
Read More