பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன் நிறைவு

Posted by - September 24, 2017
ரஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அண்மையில் சிறைவிடுவிப்பில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனின் சிறை விடுவிப்புக் காலம் இன்றுடன்…
Read More

சுதந்திரக் கட்சியின் உறுதியான நிலைப்பாடுகள் – அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி நிலை

Posted by - September 24, 2017
ஜனாதிபதி பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடுகள் காரணமாக அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பாரிய நெருக்கடி…
Read More

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Posted by - September 24, 2017
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கல்முனையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்…
Read More

அற்ப சொற்ப ஆசைகளுக்கு தமிழ் தலைமைகள் அரசாங்கத்திடம் விலைபோய்விட்டன – கபே அமைப்பு குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017
வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என…
Read More

இலங்கை அரசிற்கு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்- முதல்வர் சி.வி

Posted by - September 23, 2017
ஒரு குடையின் கீழ் மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிந்தியா மற்றும்…
Read More

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்திய இராணுவம்!

Posted by - September 23, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து வன ஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்க காணிகள் அடையாளப்படுத்துவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More

பிரபாகரனுக்கு நினைவுத் தூபி – பொது பல சேனாவை வரவேற்றது தமிழரசு கட்சி

Posted by - September 22, 2017
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும்” என, பொதுபல…
Read More

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை

Posted by - September 22, 2017
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று(21) வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை…
Read More

தமிழீழ விடுதலைப்புலிகளை போல் நல்லாட்சி அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாது  – சிவஞானம் சிறிதரன் (காணொளி)

Posted by - September 22, 2017
தமிழீழ விடுதலைப்புலிகளால் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களது தன்னிறைவுப் பொருளாதாரத்தை, சிறப்பாக கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது என்றால்,…
Read More

அரசாங்கத்தின் தீர்வு திருப்தியில்லையாயின் புறக்கணிப்போம்- ஆர். சம்பந்தன்

Posted by - September 21, 2017
அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு நிறைவானதாக இல்லையெனில், அதனைப் புறக்கணிக்கவிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய…
Read More