பொறுப்புக்கூறல் செயற்பாட்டை மதிப்பிட இலங்கை வருகிறார் ஐ.நா.விசேட நிபுணர்

Posted by - October 7, 2017
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர் பான விசேட நிபுணர் பப்புலோ டி…
Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - October 7, 2017
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு…
Read More

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு – தாழ்நிலப்பகுதியில் மக்கள் அவதானம்

Posted by - October 7, 2017
நிலவும் அதிக மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும்…
Read More

உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி கடந்த ஆண்டில் 8,000 சிறார்கள் பலி

Posted by - October 7, 2017
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா.…
Read More

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு முழுப் பொறுப்பு இரா.சம்பந்தனே- அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - October 6, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மரணமானால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டுமென…
Read More

ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - October 6, 2017
தமிழர்களை அழித்தொழித்து அடிமைப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் வெளிப்பாடான ஒற்றையாட்சிக் கோட்பாட்டிற்குட்பட்ட தீர்வை ஏற்பது தமிழினத்திற்குச் செய்யும் வரலாற்றுத்…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்- அனந்தி சசிதரன்!

Posted by - October 6, 2017
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும்,…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க வடமாகாண சபை தீர்மானம்

Posted by - October 6, 2017
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண சபையினர் நாளை சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.…
Read More

ஆயுதங்கள் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது – மனோ கணேசன்

Posted by - October 6, 2017
இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும்…
Read More

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும் – சம்பந்தன்

Posted by - October 5, 2017
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்தப் பணிகளில் தவறிழைப்பின் வன்முறையின் மீள் உருவாக்குத்துக்கு அது…
Read More