தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு!

Posted by - December 7, 2017
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை…
Read More

மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 6, 2017
December 05. 2017 Norway இந்த ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் குறிப்பாக தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…
Read More

போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 6, 2017
போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டி!

Posted by - December 6, 2017
உள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள்
Read More

தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின் மூத்த புதல்வர்!

Posted by - December 5, 2017
“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் “தாவரவியல் பூங்கா” என நாட்டப்பட்ட பெயர்பலகை பிடிங்கி எறியப்பட்டது!

Posted by - December 5, 2017
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால் தாரவியல்…
Read More

கே.பி.வெளிநாடு செல்ல நீதிமன்றம்  அனுமதி

Posted by - December 5, 2017
கே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை…
Read More

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க: கடந்த ஓராண்டு ஒரு பார்வை!

Posted by - December 5, 2017
ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஓராண்டுகளாக அ.தி.மு.க.வில் அரங்கேறிய முக்கிய…
Read More

கனகபுரம் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டது!

Posted by - December 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள தாமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உத்தரவுக்கு அமையவே…
Read More

கைதுகள் தொடர்பில் ஆராய இலங்கை வந்த ஐ.நா.குழுவினர்!

Posted by - December 5, 2017
தன்னிச்சையாக கைது செய்யப்படுவது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்.
Read More