தேர்தல் முடிவுகளின் தாமதத்துக்கான காரணம் – ஆணையாளர் விசேட அறிக்கை

Posted by - February 10, 2018
தேர்தல் முடிவுகள் நேரகாலத்துடன் அறிவிக்கப்படும் என முன்னர் தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டாலும் தற்பொழுது அதிகாலை இரண்டு மணியை கடந்த நிலையிலும்…
Read More

முதலாவது உத்தியோகபூர்வ முடிவு – முல்லைத்தீவு மாந்தை கிழக்கு

Posted by - February 10, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் வெளியாகியது. இதற்கமைய இலங்கை தமிழரசுக்கட்சி – 1836…
Read More

சாவகச்சேரி நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் வீழ்ந்தது!

Posted by - February 10, 2018
கூட்டமைப்பின் உள்ளக பிளவு மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் சாவகச்சேரி நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் வீழ்ந்துள்ளது.
Read More

12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள்

Posted by - February 10, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன…
Read More

வாக்களிப்பு நிலையத்தில் தமிழரசுக் கட்சியின் வன்முறை!

Posted by - February 10, 2018
கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலைய தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய பேரவையையினை சேந்த
Read More

யாழில் மக்களை அச்சுறுத்தும் ஆளும்கட்சி வேட்பாளர்கள்! திண்டாட்டத்தில் மக்கள்!

Posted by - February 10, 2018
அரச கட்சியின் வேட்பாளர் தமக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு வாக்களிக்கத் தவறினால் சமுர்த்தி வெட்டுவோம் என அச்சுறுத்தியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.யாழ்.…
Read More

­தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் அதிரடியாக கைது! யாழில் சம்பவம்!

Posted by - February 10, 2018
யாழ்ப்பாணத்தில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில்இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைில்…
Read More

இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும்-ஐ.நா

Posted by - February 10, 2018
இலங்கை இரா­ணு­வத்­தினால் நடத்­தப்­படும் பாட­சா­லை­களை உட­ன­டி­யாக கல்வி அமைச்­சிடம் கைய­ளிக்க வேண்டும் என்று ஐ.நா குழு  வலி­யு­றுத்­தி­யுள்­ளது. சிறுவர் உரி­மைகள்…
Read More

8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று

Posted by - February 10, 2018
புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில்…
Read More