35 சபைகளில் எமக்கே முதல்நிலை ஏனையோர் ஒத்துழைப்பது தார்மீகம் !-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 11, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு,கிழக்கில் 35சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில் அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில்…
Read More

தமிழர்கள் மூவர் கைது ; அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்

Posted by - May 11, 2025
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில்…
Read More

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கான மாபெரும் வெற்றி

Posted by - May 11, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த…
Read More

பிரான்சில் லெப். கேணல் நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும் செயலமர்வும்!

Posted by - May 11, 2025
லெப் கேணல் நாதன் ,கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் கடந்த (08.05.2025 ஞாயிற்றுக்கிழமை பாரிசு புறநகர் பகுதியில்…
Read More

கனடாவில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி.

Posted by - May 11, 2025
கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்க வேண்டும்

Posted by - May 11, 2025
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும். எதிர்வரும்…
Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் !

Posted by - May 10, 2025
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியன இரு தரப்பு போர் நிறுத்தத்துக்கு இணங்கியிருக்கின்றன. இந்த அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம்…
Read More

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி ; விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது

Posted by - May 10, 2025
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார்…
Read More

ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்

Posted by - May 10, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த…
Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

Posted by - May 10, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்த சட்டத்தை அமுல்படுத்துகிறது. இது நியாயமற்றது.…
Read More