ஆனந்த சங்கரி என்னை அடித்தார்!

Posted by - March 2, 2018
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Read More

தேசியத் தலைவரின் கனவுக் கிராமத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புற்பாய் நெசவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது!

Posted by - March 2, 2018
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கனவுத் திட்டத்தில் வாதரவத்தையில் உருவாக்கப்பட்டிருந்த அக்காச்சி குடியிருப்பு பகுதியில் புற்பாய் நெசவு நிலையம்…
Read More

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்(காணொளி)

Posted by - March 1, 2018
தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின்…
Read More

பேரவை மக்கள் நலலை முன்நிறுத்தி அரசிலை முன்கொண்டு செல்ல திட்டம்

Posted by - March 1, 2018
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்மக்கள் பேரவையின் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் என தமிழ் மக்கள் பேரவை 11…
Read More

அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைவு !

Posted by - March 1, 2018
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும் தமிழரசுக்…
Read More

தமிழ் மக்கள் பேரவை வடக்கு கிழக்கில் இளைஞரணி உருவாக்க தயாராகிறது!

Posted by - March 1, 2018
வட கிழக்கு மாகாணங்களில் இளைஞர் அணிகளை ஒன்று சேர்க்கவும் அவர்களுக்கு எமது தமிழ் மக்கள் பேரவையூடாக போதிய அரசியல் விழிப்புணர்வை…
Read More

சிரியப் படுகொலைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - March 1, 2018
சிரியாவில் இடம்பெற்று வருகின்ற இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (01) இடம்பெற்றது. இப்போராட்டம்…
Read More

ரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற சர்வதேச மாநாடு.

Posted by - March 1, 2018
பௌத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில் யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம் !!!

Posted by - March 1, 2018
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய…
Read More