வடக்கில் காணி விடுவிப்பு – ஐ.நா சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிப்பு

Posted by - April 29, 2017
வடக்கில் காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்…
Read More

மைத்திரி – சம்பந்தன் ஹக்கீம் – இடையில் சந்திப்பு

Posted by - April 29, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்; இரா. சம்பந்தன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப்…
Read More

புதிய அரசியலமைப்பை பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதாக குற்றச்சாட்டு

Posted by - April 28, 2017
புதிய அரசியலமைப்பை , பல்வேறு காரணங்களை காட்டி தாமதமாக்குவதை காணக்கூடியதாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல்

Posted by - April 28, 2017
முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. முல்லைத்தீவு, தண்ணீரூற்று பழைய காவல் துறை நிலையத்துக்கு…
Read More

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது…
Read More

ஜனாதிபதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - April 28, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட குப்பைக்கூல பிரச்சினை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனு…
Read More

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 27, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…
Read More

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - April 27, 2017
உண்மை, நீதி, மீள் இடம்பெறாமை ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிரீப், இலங்கை வரவுள்ளார் எதிர்வரும்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள்…
Read More

இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வி அடைந்துள்ளது. இந்த…
Read More