ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் உணவு நஞ்சானது – 98 பேர் வைத்தியசாலையில்!

Posted by - March 11, 2018
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Read More

கலவரத்துக்கு மைத்திரியும் பொறுப்பு ! – வடக்கு முதல்வர் காட்டம்

Posted by - March 11, 2018
சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட அல்லது உருவாக்க வேண்டியவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூட குற்றஞ் செய்தோரைத் தமது…
Read More

7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி!

Posted by - March 11, 2018
7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு, 10 வயது சிறுவன் உருக்கமாக…
Read More

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்!

Posted by - March 10, 2018
அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத…
Read More

மாகாண சபை உறுப்பினரையும், அவரது மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Posted by - March 10, 2018
தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே கசுன் மற்றும் அவரது மனைவியை 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சள் கடவையில் படுத்து ஆர்பாட்டம்!

Posted by - March 10, 2018
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே மஞ்சள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். 
Read More

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்!-அனந்தி சசிதரன்

Posted by - March 9, 2018
இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில்…
Read More

முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் மீண்டும் கைதாகி விடுதலை!

Posted by - March 9, 2018
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

Posted by - March 9, 2018
தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும்…
Read More

சிறுமியின்திருமண கனவை நிறைவேற்றிய பெற்றோர்! கண்ணீரில் உறவினர்கள்

Posted by - March 9, 2018
ஸ்காட்லாந்தின் Forres பகுதியைச் சேர்ந்தவர் Eileidh Paterson(5). இவருக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் தன் வாழ்நாளை எண்ணிக்…
Read More