திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைது!

Posted by - May 11, 2018
திவயினவின் பத்திரிகையாளர் சமன் கமகே குற்றப்புலானய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

முதல்வர் மாணவர்களுக்கிடையில் சமரசப் பேச்சில் ஈடுபடும் பஷீர் காக்கா!

Posted by - May 11, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக பல்கலைகழக மாணவர்கள் செயற்படகூடாதென இன்று சமரச முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று யாழில் பத்திரிகையாளர்…
Read More

தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 11, 2018
வலி சுமந்த வாரத்தில் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு தமிழீழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு…
Read More

காணாமல் போனோரது உறவினர்கள் பொறுமைக் காக்க வேண்டுமாம்!

Posted by - May 11, 2018
காணாமல் போனோர் விடயத்தில் நீதிவழங்கும் செயற்பாடுகள் வினைத்திறனாக இடம்பெறும் வரையில், காணாமல் போனோரது உறவினர்கள் பொறுமைக் காக்க வேண்டும் என்று…
Read More

எங்களை அமைதியாக அழ விடுங்கள்! -கண்ணீர் விட்டழுத காக்கா அண்ணா!

Posted by - May 10, 2018
முள்ளிவாய்க்கால் நிகழ்வினை ஒற்றுமையாக நடத்துங்கள் எங்களை அமைதியாக அழ விடுங்கள் என கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைப் புலிகளின்…
Read More

சுந்தர் பிச்சையின் 8 மிகப்பெரிய அறிவிப்புகள்; இனி எல்லாமே மாறும்.!

Posted by - May 10, 2018
கலிஃபோர்னியாவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில், சுந்தர் பிச்சையின் தலைமையிலான, கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ ஓ டெவெலப்பர்
Read More

பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்ற குற்றவியல் புலனாய்வு திணைக்களம்!

Posted by - May 10, 2018
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி…
Read More

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி!

Posted by - May 9, 2018
தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னலையாகுமாறு அறிவித்தல்!

Posted by - May 9, 2018
பி.பி.சீ ஊடகவியலாளர் அசாம் அமீனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இடப்பட்ட பதிவொன்றுக்கு பதிலளித்தமை
Read More