முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்க வேண்டும்

Posted by - May 15, 2018
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுருக்கி விடாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்தரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More

உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் ஈழத் தமிழ் சிறுவன்

Posted by - May 15, 2018
ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை…
Read More

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Posted by - May 15, 2018
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக…
Read More

இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாது -சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - May 15, 2018
கிளிநொச்சி இரணைதீவு மக்களின் நிலை தொடர்பில், உத்தரவாதம் எதனையும் வழங்க முடியாத நிலையில், வடக்கு மாகாண சபை காணப்படுவதாக, முதலமைச்சர்…
Read More

எம் இனத்தின் மரண ஓலத்திற்கான நீதியை தேடி பயணிக்கும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 14, 2018
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 5 வது நாளாக இன்றைய தினம்…
Read More

தலைவர் பிரபாகரன் போல் ஒரு உன்னத தலைவன் இந்த உலகில் இருந்ததாக வரலாறு இல்லை!-சிவமோகன்

Posted by - May 14, 2018
தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும். இந்த உலகில் இப்படி…
Read More

பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாள்!

Posted by - May 14, 2018
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய யோசப் அன்ரனிதாஸ் என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள், 15.05.2009 அன்று…
Read More

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் !

Posted by - May 14, 2018
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More