துருதுருவென திரியும் பாலச்சந்திரன்- சரியான சுட்டிப் பையன்!

Posted by - May 17, 2018
“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின்…
Read More

“மே-18” கூடி அழுவதற்கான துக்க நாள் அல்ல, ஒன்றுகூடி எழுவதற்கான எழுச்சி நாளாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 16, 2018
May 18. 2018 Norway சிங்கள பௌத்த பேரினவாத பேய்களால் திட்டமிட்ட இனவழிப்பு செயற்திட்டத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று…
Read More

வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு!

Posted by - May 16, 2018
வடக்கு பாடசாலைகளில் வெள்ளியன்று துக்கநாள் அனுசரிக்க மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குகளை முதலமைச்சர் தலமையிலான குழு நேரில் ஆராய்வு !

Posted by - May 16, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலையிலான குழுவினர் இன்று (16) மாலை நேரில் பா ர்வையிட்டுள்ளனர்.
Read More

முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்!

Posted by - May 16, 2018
யாழ்.இருபாலை பகுதியில் உள்ள முன்பள்ளி மாணவர்களை முன் பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு முன்பள்ளி ஆசிரியை சென்றமையால் கல்வி திணைக்கள…
Read More

நீதி கிடைக்கும் வரை பயணிப்போம் – யேர்மனியில் 6 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 16, 2018
தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 6 வது நாளாக இன்றைய தினம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு

Posted by - May 16, 2018
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித…
Read More

தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள்: குமரி அனந்தன் வேண்டுகோள்

Posted by - May 16, 2018
தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
Read More

“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு!

Posted by - May 15, 2018
அடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில்…
Read More