எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்!

Posted by - May 20, 2018
எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம்
Read More

பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது!

Posted by - May 19, 2018
பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது.
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் !

Posted by - May 19, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள பொறியியல் மற்றும் விவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…
Read More

பாலச்சந்திரனின் ஒளிப்படத்தை படகு வடிவில் அமைத்து அஞ்சலி!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் இராமேஸ்வரம் தீர்த்தக் கரையில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Read More

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில்…
Read More

மீண்டும் தமிழீழக் கோரிக்கை தலைதூக்கியுள்ளது!

Posted by - May 19, 2018
விடுதலை புலிகளின் நிழல்கள் இன்று பல்வேறு வகையில் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” என இறுதிக்கட்ட போரின் பின்னரான தற்போதைய…
Read More

தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - May 19, 2018
ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு…
Read More

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்!

Posted by - May 18, 2018
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்.
Read More

இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் !

Posted by - May 18, 2018
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே…
Read More