கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை –அரசாங்க அதிபர்

Posted by - July 19, 2017
கேப்பாபுலவில் இன்று விடுவிக்கப்படுவதாக உறுதியளித்த காணிகள் இன்று விடுவிக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்…
Read More

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மக்களுக்கு இல்லை – பிரதமர் 

Posted by - July 19, 2017
மீண்டும் யுத்தம் ஏற்படும் என்ற அச்சம் மற்றும் சந்தேகம் மக்களின் சிந்தனையில் இருந்து நீங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். 

Posted by - July 19, 2017
ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தொடர்பில்…
Read More

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்-சம்பந்தன்

Posted by - July 18, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களுக்கு இடையிலான போட்டிகளை கைவிட்டு அரசியலமைப்பை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித்…
Read More

வித்தியா படுகொலை வழக்கு-சான்றுப்பொருட்கள் மன்றில் சமர்ப்பிப்பு

Posted by - July 18, 2017
படுகொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியா மற்றும் படுகொலையுடன் தொடர்புடைய சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்கள் விசாரணை மன்றில்…
Read More

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி சந்திப்பு

Posted by - July 18, 2017
  நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன்…
Read More

ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்!

Posted by - July 18, 2017
ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Read More

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு!

Posted by - July 18, 2017
இராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர்…
Read More

பதவியை இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய முடிவினை எடுக்கும் நிலமையில் சி.தவராசா

Posted by - July 18, 2017
வட மாகாண சபையின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சரவை நியமனங்களை பார்க்கும்போது மாகாண சபை உறுப்பினர் பதவியையே இராஜினாமாச் செய்யும் துர்ப்பாக்கிய…
Read More

இந்திய சிறையில் உள்ள கைதி இலங்கையின் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அச்சுறுத்தல்

Posted by - July 18, 2017
இந்தியாவில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லசந்தன சந்தன பெரேரா எனப்படும் அங்கொட லொக்கா என்ற பாதள உலகக்குழுவின் தலைவர் ஒருவர்…
Read More