நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி

Posted by - August 16, 2018
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத்
Read More

“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?”

Posted by - August 15, 2018
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள்…
Read More

புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது!

Posted by - August 15, 2018
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

யேர்மன் தலைநகரத்தில் நினைவுகூரப்பட்ட செஞ்சோலைச் சிறார்களின் படுகொலையின் 12 வது ஆண்டு நினைவேந்தல்

Posted by - August 15, 2018
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 53 சிறுவர்கள் உட்பட 62…
Read More

45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் விசாரணை!

Posted by - August 15, 2018
45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Read More

இசையமைப்பாளர் யாழ் றமணனுக்கு அனைத்துலகத் தொடர்பகம் இறுதி வணக்கம்.

Posted by - August 14, 2018
யாழ் ரமணனுக்கு இறுதிவணக்கம். தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின்…
Read More

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - August 14, 2018
செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு,…
Read More

வடமாகாண சபையின் அமைச்சர்கள் இராஜினாமா செய்யவேண்டும்- ரெஜினோல்ட் குரே

Posted by - August 13, 2018
வடமாகாணசபையின்  அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என…
Read More

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன்!

Posted by - August 12, 2018
சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை…
Read More

எவருடன் சேருவது என்பதை தேர்தல் கால த்திலேயே தீர்மானிப்பேன்!- சீ.வி.விக்னேஷ்வரன்

Posted by - August 11, 2018
வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன்…
Read More