அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டவர் இலங்கை அமைச்சரின் நெருங்கிய உறவினர்!

Posted by - September 3, 2018
இலங்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினரே அவுஸ்;திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின்…
Read More

துரோகிகளுடன்தான் தற்போது எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர் – விக்­கி­னேஸ்­வரன்

Posted by - September 3, 2018
முன்னர் அர­சாங்கம் தரு­வதை ஏற்று எங்கள் இடங்­களை நாங்கள் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலை­வர்கள்…
Read More

ஐ.நா. சிறப்பு நிபுணர் நாளை வரு­கின்றார்!

Posted by - September 2, 2018
ஐக்­கிய நாடுகள் சபையின் வெளி­நாட்டுக் கடன் மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்­லாவ்ஸ்கி நாளை…
Read More

இலங்கையில் படையினர் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுக்கின்றனர்-செயிட் ராத் அல் ஹுசைன்

Posted by - September 1, 2018
இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கியநாடுகளின் மனித உரிமை…
Read More

த.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்!

Posted by - September 1, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ்…
Read More

தமிழ் மக்கள் பேரவை  உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி)

Posted by - August 31, 2018
கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ்…
Read More

நித்தியகலாவை தானே கொலை செய்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்

Posted by - August 31, 2018
கிளிநொச்சியில், நித்தியகலாவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான,கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன்…
Read More

தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!

Posted by - August 31, 2018
கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ்…
Read More

இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை !

Posted by - August 31, 2018
ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக
Read More