தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -கவீந்திரன் கோடீஸ்வரன்

Posted by - October 8, 2018
அரசியல் கைதிகளாக குடும்ப உறவுகளை பிரிந்து சிறைகளில் வருடக் கணக்கில் துன்பப்படும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பு…
Read More

விஜயகலா பிணையில் விடுதலை

Posted by - October 8, 2018
கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று…
Read More

தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது பேரினவாத இராணுவ அடக்குமுறையே- மனோ

Posted by - October 8, 2018
சட்டத்துக்கு பயந்து மறைமுகமாக புலிகளின் பெயரை பயன்படுத்தும் தமிழ்த் தேசியவாத தலைவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை…
Read More

விஜயகலா மகேஸ்வரன் கைது

Posted by - October 8, 2018
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க…
Read More

சந்தியா எக்னலிகொட சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்!

Posted by - October 7, 2018
எனது கணவர் தொடர்பான விடயத்தில் நீதி வழங்கப்படாவிட்டால் நான் நீதியை கோரி மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என காணாமல்போன ஊடகவியலாளர்…
Read More

ஈழப் போரின் மாறாத வடு…!! ஒரு கையை இழந்த நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமி….!!

Posted by - October 6, 2018
இவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.நாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப்…
Read More

தேசியத்தலைவர் பிரபாகரன் தொல்லியல் பொருட்களை பாதுகாத்தார்!

Posted by - October 5, 2018
வெடுக்குநாறிமலையில் தொல்லியல் ஆய்வுகள் தமிழ் தொல்லியலாளர்கள் முன்னிலையிலேய மேற்கொள்ளப்படவேண்டுமென சமூக செயற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு

Posted by - October 5, 2018
மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது…
Read More

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்பாட்டம்

Posted by - October 5, 2018
முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி  கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை மட்டக்களப்பு…
Read More

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன.

Posted by - October 4, 2018
வடதமிழீழம். யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு…
Read More