போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது !

Posted by - December 5, 2018
வவுணதீவில்  பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என…
Read More

வடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - December 4, 2018
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முறையற்ற வித்தில் நிதிச் செலவீடுகளை மேற்கொண்டுள்ளார் என, ஈழத்தமிழர் சுயாட்சிக்…
Read More

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது-அனந்தி சசிதரன்

Posted by - December 4, 2018
வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இன…
Read More

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றது -ரவிகரன்

Posted by - December 3, 2018
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் அம்மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன்…
Read More

தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது- சி.வி விக்னேஷ்வரன்

Posted by - December 3, 2018
தெற்கின் அரசியல் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிரதமரை…
Read More

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன!

Posted by - December 3, 2018
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க…
Read More

“தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்”

Posted by - December 3, 2018
“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட…
Read More

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – பல அடையாளம் காணப்பட்டுள்ளன!

Posted by - December 3, 2018
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்…
Read More

வவுனியா நகரசபைக்குள் சட்டவிரோதமான சிங்கள வியாபார நிலையங்கள்

Posted by - December 2, 2018
வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் சட்டவிரோதமான முறையில்…
Read More

இரண்டு பிரதான கட்சிகளும் எதனையுமே தமிழ் மக்களுக்காக செய்யவில்லை-அனந்தி சசிதரன்

Posted by - December 2, 2018
தென்னிலங்கையில் இராமன் ஆண்டாலென்ன இராவணண் ஆண்டாலென்ற என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக…
Read More