படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு!

Posted by - December 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க…
Read More

நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல!

Posted by - December 18, 2018
நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம்…
Read More

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!

Posted by - December 18, 2018
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென…
Read More

முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

Posted by - December 18, 2018
இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை  ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு…
Read More

மன்னார் புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரா?

Posted by - December 17, 2018
மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன…
Read More

விடுதலை கோரி முன்னாள் போராளி குடும்பம் உணவு தவிர்ப்பில்!

Posted by - December 17, 2018
வவுணதீவில் இலங்கை காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி…
Read More

வவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சியால் குழப்ப நிலை

Posted by - December 17, 2018
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக கிராம மக்கள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள்…
Read More

இலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் – அமெரிக்கா

Posted by - December 17, 2018
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் நடந்தேறியுள்ள அரசியல் மாற்றங்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடனும், மக்களுடனும்…
Read More

போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் – விக்கி

Posted by - December 17, 2018
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு…
Read More

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்

Posted by - December 16, 2018
15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு…
Read More