சின்னத்துரை கமலநாதன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு.

Posted by - March 19, 2019
தமிழழீத் தேசத்தின் விடுதலையை நேசித்து, ஜேரம் னிய மண்ணில் தமிழ்மொழிக்காகவும், தாய்மொழிக் கல்விக்காகவும் இவராற்றிய பணி மகத்தானது. புலம்பெயர் மண்ணில்…
Read More

மட்டு.கல்லடி பாலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம். கிழக்கு மாகாணம் அதிர்ந்தது.

Posted by - March 19, 2019
வடக்கு மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு வாழ் மக்களும் அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு…
Read More

மட்டகளப்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மக்கள் எழுச்சிப் பேரணி

Posted by - March 19, 2019
ஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இன்று…
Read More

புதிய பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு!

Posted by - March 19, 2019
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.  புதிய பிரேரணையானது…
Read More

கால அவகாசம் வழங்கப்படவில்லை, தவறான கருத்துக்களை பரப்ப கூடாது -சுமந்தின்

Posted by - March 18, 2019
இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

இராணுவத்தை பாதுகாக்கும் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் வெளிநடப்பு

Posted by - March 18, 2019
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த விசேட உபகுழுக் கூட்டத்தில்…
Read More

முன்வைக்கப்பட்ட பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது-பாதிரியார் எஸ்.ஜே. இம்மானுவேல்

Posted by - March 18, 2019
இலங்கை  தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் எவ்வாறான திருத்தங்களையும்  செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று…
Read More

வாக்கெடுப்பின்றி நி்றைவேற்றப்படவுள்ள இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணை

Posted by - March 17, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்   இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரண எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி…
Read More

மணல் கடத்தலை முறியடிக்க சென்ற கடற்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் முறுகல்!

Posted by - March 17, 2019
அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெறுள்ளதாக பொலிஸார்…
Read More

ஐ.நா.வில் அரசு உறுதியளித்தாலும் செயற்பாட்டில் இழுபறி தொடரும் : போர்க்குற்ற விசாரணை அவசியம்: கேர்ணல் ஹரிகரன்

Posted by - March 17, 2019
ஐ.நா.வில் இலங்கையின் எந்த அரசு எத்தகைய உறுதி அளித்தாலும் செயல்பாட்டில் இழுபறி தொடரும். ஆகவே தென்னாபிரிக்காவைப் போன்று உண்மை மற்றும்…
Read More