கோட்டா ஜனாதிபதியானால் தமிழினத்திற்கே ஆபத்து – கஜேந்திரன்

Posted by - March 30, 2019
செய்யப்படுவாராயின், அது நிச்சயமாக தமிழ் இனத்திற்கே ஆபத்தாக அமைந்து விடும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா…
Read More

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் – அவுஸ்ரேலியா

Posted by - March 29, 2019
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான, அவுஸ்திரேலிய பதில்…
Read More

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அலுவலகம்!

Posted by - March 29, 2019
வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். …
Read More

அரசாங்கம் ஏமாற்றுகின்றதென்றால் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ளாமல் இருப்பது ஏன்? – அனந்தி

Posted by - March 28, 2019
அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அரசாங்கத்திற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க…
Read More

இனியும் தமிழா்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது -சுரேன் ராகவன்

Posted by - March 27, 2019
இலங்கை இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவ சிப்பாய்கள் போர் குற்றங்களை செய்துள்ளார்கள். அவா்களை தண்டிக்கவேண்டும். தண்டிப்பேன்.…
Read More

தமிழர்களை மழுங்கடிக்கவே ரணில் விக்ரமசிங்க விரும்புகிறார்-யோகேஸ்வரன்

Posted by - March 26, 2019
நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு…
Read More

யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019

Posted by - March 25, 2019
யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பினால் 23.3,2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரினில் வாகைமயில் என்னும் பரதநாட்டிய போட்டி நிகழ்சி நடாத்தப்பட்டது.…
Read More

காங்கேசன்துறை பகுதியில் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க முயற்சி-மாவை

Posted by - March 25, 2019
காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ராஜபக்ஷ் அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த்…
Read More

நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு- யோர்மனி, றைன

Posted by - March 25, 2019
நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு 24 .3. 2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி றைன என்னும் நகரத்தில் நடைபெற்றது…
Read More

பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்து

Posted by - March 24, 2019
நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.…
Read More