கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்பா? அசாத் சாலியிடம் TID விசாரணை!

Posted by - April 22, 2019
மேல்மாகண சபை ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். நேற்று நாட்டில் இடம்பெற்ற குண்டு…
Read More

தமிழர்களை கொன்று தள்ளிய அவசரகாலச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

Posted by - April 22, 2019
இன்று நள்ளிரவு முதல் இலங்கை முழுவதும் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு…
Read More

சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான பொதுமக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம்.

Posted by - April 22, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இப் பயங்கரவாதத் தாக்குதலில்…
Read More

மன்னாரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு தென் பகுதி இளைஞர்கள் கைது

Posted by - April 22, 2019
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரு  இளைஞர்களை தாழ்வுபாட்டு கிராம மக்கள்…
Read More

இலங்கையில் தொடர்குண்டு தாக்குதல் – விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவுவதாக அறிவிப்பு

Posted by - April 22, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது..  இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக்…
Read More

தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை நேற்றைய தாக்குதலின் பின் ஒப்புக்கொண்ட உலகம்!

Posted by - April 22, 2019
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட…
Read More

மீண்டும் பதட்டம் கொட்டஞ்சேனையில் மற்றுமொரு வெடிப்பு சம்பவம்

Posted by - April 22, 2019
கொட்டஞ்சேனை கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் மற்றுமொரு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

யாழிலும் ஒருவர் கைது

Posted by - April 22, 2019
யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை  சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். …
Read More