கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்பா? அசாத் சாலியிடம் TID விசாரணை!

322 0

மேல்மாகண சபை ஆளுநர் அசாத் சாலி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

நேற்று நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் சந்தேக நபர்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகத்தின்பெயரிலேயே அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.